இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். தற்போதைய நிலைமையை வைத்து சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்த சதி

JKR  வெள்ளி, 7 ஜனவரி, 2011

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை வைத்து சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் இலங்கையை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவும் திட்டமிடப்பட்ட சதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்பதோடு நாட்டுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடுகின்ற தரப்புக்கள் தொடர்பிலும் அரசாங்கம் ஆராயும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr