இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தொடர்கிறது அடைமழை: 11 பேர் மரணம் - மூன்று பேரைக் காணவில்லை

JKR  திங்கள், 7 பிப்ரவரி, 2011

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் மரணமடைந்துள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை வெள்ளம் காரணமாக 3 இலட்சத்து 20ஆயிரத்து 408 பேர் 759 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 11ஆயிரத்து 471 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
திருகோணமலை, மட்;டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr