தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் பூதவுடல் இன்று மாலை தீயில் சங்கமமாகியது.
யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.
யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக