இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழில் நண்பகல் வரை 22.41 % வாக்குப்பதிவு, துணுக்காயில் 40.6 %

JKR  சனி, 23 ஜூலை, 2011

யாழ். மாவட்டத்தில் இன்று நண்பகல் 12.40 மணி வரையில் 22.41 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.


யாழ். மாவட்டத்தில் பிரதேசசபை ரீதியான வாக்குப்பதிவு முடிவுகள்
வல்வெட்டித்துறை 31%
நல்லூர் 35%
சாவகச்சேரி 0.6%
ஊர்காவற்றுறை 36%
பருத்தித்துறை 32%
காரைநகர் 34%
நெடுந்தீவு 34%
வேலணை 18%


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசபையில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 40.6 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஏ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 52 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி 44%
கரைச்சி 48 %
பூநகரி 53%

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr