டெல்லி உயர்நீதிமன்றின் 5ஆவது வாசலுக்கு அருகில் இன்று காலை 10.15 மணியளவில் பாரிய குண்டொன்று வெடித்ததில் 9பேர் பலியாகியுள்ளதுடன் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லி உயர்நீதிமன்றின் 5ஆவது வாசல் மிக முக்கியமானதாகும். பிரபலமான வழக்கறிஞர்கள், முக்கிய வழக்குகளின் சாட்சிகள் என அனைவரும் சென்றுவருகின்ற பிரதான வாசலே இதுவாகும். இன்று புதன்கிழமை பொதுமக்களில் பல வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பினால் மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் எனவும் பலர் இறந்திருக்கலாம் நம்பப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றின் 5ஆவது வாசல் மிக முக்கியமானதாகும். பிரபலமான வழக்கறிஞர்கள், முக்கிய வழக்குகளின் சாட்சிகள் என அனைவரும் சென்றுவருகின்ற பிரதான வாசலே இதுவாகும். இன்று புதன்கிழமை பொதுமக்களில் பல வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பினால் மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் எனவும் பலர் இறந்திருக்கலாம் நம்பப்படுகிறது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக