இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இராஜதந்திர போராட்டம் ஆரம்பம்: பீரிஸ் _

JKR  வியாழன், 23 பிப்ரவரி, 2012


க்கிய நாடுகள் சபையின் மனித பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்காக அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் பாரிய இராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய காலை உணவு சந்திப்பின்போதே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரவுள்ள பிரேரணையானது பாரதூரமானதல்ல என்றும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலையடைய வேண்டியதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டுக்கு இலங்கை ஆதரவு வழங்காது என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரமானது இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதாக அமையும். எனவே அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr