கஹவத்தை, வராபிட்டி பகுதியில் தீ விபத்திற்குள்ளான வீடொன்றிலிருந்து தீயில் கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான 52 மற்றும் 61 வயதுடையவர்களின் சடலங்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக