65ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அனுமதிக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சிறுகுற்றங்கள் செய்து அபராதம் செலுத்த முடியாமல் இருக்கும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
-->
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக