இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆஸி.க்கு செல்ல முற்பட்ட 80 பேர் கைது

JKR  ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முற்பட்ட 80 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு கடற்படையினர் கைது செய்துள்ளனர். 38 ஆண்களும், 18 பெண்களும், 24 சிறுவர் சிறுமியரும் இந்தக் குழுவில் அடங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr