
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கடற் படை வீரர் அனலைதீவு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;டார். எனினும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -->
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
யாழ்
இடுகையிட்டது
Unknown
நேரம்
11:02 PM
0 கருத்துகள்:
கருத்துரையிடுக