வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படை தேவைகளான புகலிடம், நீர் மற்றும் சுகாதார சேவைகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி செயலாளரும் அவசர உதவிகளுக்கான பிரதி இணைப்பாளருமான கதரின் பிறேக் தெரிவித்தார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு






















