இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாடளாவிய ரீதியில் 385 தேர்தல் வன்முறைகள்: கபே தகவல்

JKR  திங்கள், 14 மார்ச், 2011

ள்ளுராட்சி சபைத் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 385ஆக உயர்வடைந்துள்ளதாக சுகந்திரமானதும் நீதியானதுமான தோதலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

57 சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்கும் திணைக்களத்தின் தன்னிச்சை முடிவை ஏற்கமுடியாது: கபே

JKR  செவ்வாய், 22 பிப்ரவரி, 2011


வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள 60 உள்ளூராட்சி சபைகளில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பை இடைநிறுத்தி வைக்குமாறு மேன்முறை யீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் இணையத்தளம் தடை

JKR  செவ்வாய், 9 மார்ச், 2010




தேர்தல் மோசடிகள், முறைகேடுகள், வன்முறைகள், தேர்தல் சட்டங்களை மீறியமை, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைளில் உண்மைத்தன்மை, நடுநிலைமை தவறாமல் செயற்பட்டவரும் கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கபே அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக் கூடிய அனைத்து வழிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்ஷி இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே கோரிக்கை

JKR  புதன், 3 பிப்ரவரி, 2010


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ரீதியில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பான கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு, தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளது.

இதற்கு ஏதேனும் செலவுகள் ஏற்பட்டால் அந்த செலவுகளை தமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது ஓர் பொதுவான ஆவணம் எனவும் இதனை வெளியிடுவதில் சிக்கல் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வாக்கு எண்ணும் நிலையங்களில் பிரதிநிதிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் சகல வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளியிடப்பட்ட இறுதி முடிவு தொடர்பான கார்பன் பிரதிகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தேர்தல் மோசடி தொடர்பில் நிலவும் கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே கோரிக்கை

JKR  


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ரீதியில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பான கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு, தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளது.

இதற்கு ஏதேனும் செலவுகள் ஏற்பட்டால் அந்த செலவுகளை தமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது ஓர் பொதுவான ஆவணம் எனவும் இதனை வெளியிடுவதில் சிக்கல் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வாக்கு எண்ணும் நிலையங்களில் பிரதிநிதிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் சகல வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளியிடப்பட்ட இறுதி முடிவு தொடர்பான கார்பன் பிரதிகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தேர்தல் மோசடி தொடர்பில் நிலவும் கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே கோரிக்கை

JKR  


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ரீதியில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பான கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு, தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளது.

இதற்கு ஏதேனும் செலவுகள் ஏற்பட்டால் அந்த செலவுகளை தமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது ஓர் பொதுவான ஆவணம் எனவும் இதனை வெளியிடுவதில் சிக்கல் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வாக்கு எண்ணும் நிலையங்களில் பிரதிநிதிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் சகல வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளியிடப்பட்ட இறுதி முடிவு தொடர்பான கார்பன் பிரதிகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தேர்தல் மோசடி தொடர்பில் நிலவும் கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr