த மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கமலினி எனும் சுப்ரமணியம் சிவகாமியை ஜூலை 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் கைதான விடுதலைப்புலி உறுப்பினர் கமலினி என்று அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி மார்ச் 21ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வவுனியாவல் வைத்துக் கைது செய்யப் பட்ட கமலினி அல்லது சுப்ரமணியம் சிவகாமினி என்ற பெண்ணை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.