கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சொரனூர் மஞ்சகாட்டு பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரவு சவுமியா பணி முடிந்து திருச்சூர்-எர்ணாகுளம் ரெயிலில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த சவுமியாயை அங்கு அத்துமீறி நுழைந்த விருத்தாச்சலத்தை சேர்ந்த வாலிபர் கோவிந்தசாமி(வயது30) பலாத்காரம் செய்ய முயன்றார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























