இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரெயிலில் இருந்து தள்ளி பெண் கற்பழித்து கொலை: தமிழக வாலிபர் வழக்கில் இன்று கோர்ட்டில் தீர்ப்பு

JKR  வியாழன், 17 நவம்பர், 2011

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சொரனூர் மஞ்சகாட்டு பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரவு சவுமியா பணி முடிந்து திருச்சூர்-எர்ணாகுளம் ரெயிலில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெண்கள் பெட்டியில் தனியாக இருந்த சவுமியாயை அங்கு அத்துமீறி நுழைந்த விருத்தாச்சலத்தை சேர்ந்த வாலிபர் கோவிந்தசாமி(வயது30) பலாத்காரம் செய்ய முயன்றார்.

37 இலங்கை தமிழர் கேரளாவில் தடுத்து வைப்பு

JKR  திங்கள், 26 செப்டம்பர், 2011

ஸ்திரேலியா செல்லும் வழியில் படகில் அகதிகள் (ஆவணப்படம்) இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமான வழியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 37 இலங்கைத் தமிழர்கள், அமாநில காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்று எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அத்தலூரி தமிழோசையிடம் தெரிவித்தார். தொடர்புடைய விடயங்கள்

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr