தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, சிறிலங்காவைப் பிளவுபடுத்த தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியுமான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு