இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புனானைக்கட்டுவனில் காணாமல் போன பெண் கோப்பாயில் சடலமாக மீட்பு

JKR  திங்கள், 31 ஆகஸ்ட், 2009


கடந்த இரு நாட்களின் பின்னர் புனானைக்கட்டுவன் பகுதியில் காணாமல் போன பெண் ஒருவர் இன்று காலை கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை வீதி வழியாகச் சென்ற பொதுமக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இவரது சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காண்பதற்காகவும், பிரேத பரிசோதனை நடத்தவும் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr