இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடந்த மாதம் ஆரம்பமான மன்னார்-திருமலை பஸ்சேவை இம்மாதம் நிறுத்தம் : மக்கள் கவலை

JKR  திங்கள், 31 ஆகஸ்ட், 2009


கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மன்னாரிலிருந்து திருகோணமலைக்கான நேரடி போக்குவரத்துச் சேவை ஒன்றை இலங்கை போக்குவரத்துச் சபை ஆரம்பித்து வைத்திருந்தது. எனினும் இச்சேவை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மன்னார் அரசாங்க அதிபர் ஏ. நிக்கிலாஸ்பிள்ளை இதனை தினசரி சேவையாகவே ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்படி தினசரி காலை 6.30 மணிக்கு மன்னாரிலிருந்து வவுனியா சென்று, அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைப் பஸ் சென்றடைந்தது. பின் அதே பாதையூடாக, அன்று மாலை மீண்டும் மன்னாரை பஸ் வந்தடைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலனடைந்து வந்தனர்.எனினும் இச்சேவை எவ்வித முன்னறிவித்தலுமின்றி கடந்த 21ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr