இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இரத்தினபுரி லெல்லுப்பிட்டிய கலவரத்தில் ஒருவர் கொலை

JKR  வியாழன், 5 நவம்பர், 2009


இரத்தினபுரி லெல்லுப்பிட்டியவில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரம் ஒன்றையடுத்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 39 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டவராவார்.

இது தொடர்பாக நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr