ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 ஆவது மாநாடு இன்று கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து இக் கொள்கை பிரகடன மாநாட்டில் ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை நடைபெறவுள்ள இம்மாநாட்டின் பொருட்டு கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 35 நாடுகளில் பிரதிநிதகள் மற்றும் இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக