இலங்கை - இந்தியா அணிகள் இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. பகல்-இரவு ஆட்டமான இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமானது.
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கடைசி நிமிடம் வரை போராடிய இலங்கை தோல்வியைத் தழுவியது. இன்று 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 விக்கெட்க்களால் வெற்றி பெற்றது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக