இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குடத்தனை நலன்புரி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்.

JKR  சனி, 19 டிசம்பர், 2009

கடந்தகால யுத்தம் காரணமாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலிருந்து உடுத்துறை வரையான பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் குடத்தனை நலன்புரி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் விஜயம் மேற்கொண்டார்.

இன்று முற்பகல் நலன்புரிநிலையத்திற்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தங்கியுக்க மக்களுடன் உரையாடி அவர்களது தேவைகளைக் கண்டறிந்தார். தாம் மீளவும் தமது சொந்த இடங்களுக்கே சென்று வாழவிரும்புவதாக அம்மக்கள் தெரிவித்தபோது அதற்குரிய காலம் கனிந்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். மேலும் நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் படித்த யுவதிகள் இருவரை தெரிவுசெய்ததுடன் அவர்களுக்கு முதலுதவி மற்றும் ஆரம்ப வைத்திய பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நலன்புரி நிலையத்தில் அடிப்படை வைத்திய தேவைகளை தற்காலிகமாக பூர்த்திசெய்யவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr