இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெனரல் சரத் கைது : குருணாகலில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம்

JKR  சனி, 13 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐ.தே.கவின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாமல் கருணாரத்ன ஆகியோர் கலேபண்டார ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலவரங்கள் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr