இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது : முரளிதரன்

JKR  வியாழன், 11 பிப்ரவரி, 2010


எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஆயுதம் ஏந்தியிருக்கும் எவரையும் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்திருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர் எமது இணையத் தளத்துக்கு தெரிவித்தார்.

ஆயதங்களைக் களைந்து வன்முறைக் கலாசாரத்தைக் கைவிட்டு ஜனநாயக வழியில் இருப்போரே கிழக்கு மாகாணத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr