இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகரகம ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடிப் பிரயோகம்

JKR  வியாழன், 11 பிப்ரவரி, 2010


மக்கள் விடுதலை முன்னணியினர் மகரமவில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்து களைத்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பிலும் காலி,மாத்தறை ஆகிய பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ங்களின்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr