கால் நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் வடக்கின் உற்பத்திப் பொருட்கள் கிழக்குக்கு கொண்டு வரப்படுகின்றன. இதன் காரணமாக இப்பொருட்களின் விலையும் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, வாழைப் பழம் மற்றும் நெல்லிரசம், நல்லெண்ணெய் முதலிய பொருட்கள் கிழக்குக்கு மட்டுமன்றி மரக்கறி வகைகளுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ள போன்ற இடங்களுக்கும் லொறிகளில் கொண்டு வரப்படுகின்றன
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக