குறித்த இரண்டு ஊடகவியலாளர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்தது யார் மற்றும் அவர்களுக்கு உதவிகளை வழங்கியது யார் என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்கள் இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ள னர். குறித்த ஊடகவியலாளர்களின் இலங்கை விஜயம் குறித்து வெளிவிவகார அமைச்சிற்கும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக