இம் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலின் போது கொழும்பில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தமது விருப்பு வாக்குகளை தமழ் வேட்பாளர்களுக்கு அளித்து தமது பிரதிநிதிதுவத்தை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே இதன் மூலமே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக