தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் கடத்தலை மேற்கொண்டு வந்த இந்த கே பியை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து செயற்படுத்திய வலைப்பின்னல் காரணமாகவே கைதுசெய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தென்கிழக்கு நாடு ஒன்றில் கைதான கே பி தற்போதும் இலங்கை அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக