இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இரு மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய உபஅதிபர் கைது

JKR  வெள்ளி, 9 மார்ச், 2012


ண்டி உடுதும்பர பகுதியில் மாணவர்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பாடசாலை உபஅதிபர் ஒருவரை உடுதும்பர பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
13,15 வயதுடைய மாணவர்களே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் தெனியாய மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ___

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr