எதிர்வரும் 6 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கட் போட்டித்தொடர் ஆட்டம் ஒன்றில் இலங்கையின் வீரர் சனத் ஜெயசூரிய பங்கேற்க கூடாது என புதிய தமிழகம் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் கிருஸ்ணசாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.




