இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைதியாக இருக்கின்ற மலையகத்தினை காட்டுமிராண்டித் தனமான செயல்களில் ஈடுபட்டு குழப்ப முயல்கின்றனர்: இராதாகிருஷ்ணன் எம்.பி.

JKR  புதன், 24 ஏப்ரல், 2013



தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் பின்னணியின் துணைகொண்டு பொலிஸார் இடையூறுகளை விளைவித்தனர். இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறுகின்ற செயற்பாடாகும். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி சபாநாயகரிடம் முறையிடப் போவதாக நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr