இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணை : டிசம்பரில் இந்தியா பரிசோதிக்கும்

JKR  திங்கள், 12 அக்டோபர், 2009


290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் ஏவி இந்தியா பரிசோதிக்கவுள்ளது.

கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே 'பிரம்மோஸ்' என்பதாகும்.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் எனப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது.

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.

இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும்.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே இராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணை : டிசம்பரில் இந்தியா பரிசோதிக்கும்

JKR  


290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் ஏவி இந்தியா பரிசோதிக்கவுள்ளது.

கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே 'பிரம்மோஸ்' என்பதாகும்.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் எனப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது.

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.

இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும்.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே இராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணை : டிசம்பரில் இந்தியா பரிசோதிக்கும்

JKR  


290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் ஏவி இந்தியா பரிசோதிக்கவுள்ளது.

கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே 'பிரம்மோஸ்' என்பதாகும்.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் எனப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது.

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.

இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும்.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே இராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணை : டிசம்பரில் இந்தியா பரிசோதிக்கும்

JKR  


290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் ஏவி இந்தியா பரிசோதிக்கவுள்ளது.

கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே 'பிரம்மோஸ்' என்பதாகும்.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் எனப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது.

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.

இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும்.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே இராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

மாவோயிஸ்ட் தாக்கியதில் 17 இந்திய காவல்துறையினர் பலி

JKR  சனி, 10 அக்டோபர், 2009

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறை நிலையத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வாரம் பீஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 கிராம மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் காவல்துறை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

மாவோயிஸ்ட் தாக்கியதில் 17 இந்திய காவல்துறையினர் பலி

JKR  

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறை நிலையத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வாரம் பீஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 கிராம மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் காவல்துறை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

மாவோயிஸ்ட் தாக்கியதில் 17 இந்திய காவல்துறையினர் பலி

JKR  

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறை நிலையத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வாரம் பீஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 கிராம மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் காவல்துறை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

மாவோயிஸ்ட் தாக்கியதில் 17 இந்திய காவல்துறையினர் பலி

JKR  

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறை நிலையத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வாரம் பீஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 கிராம மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் காவல்துறை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய சந்திரபாபு நாயுடு!

JKR  திங்கள், 5 அக்டோபர், 2009

chanthirababu-naiduஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை காணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 7 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 85 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை. நிவாரண, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் மாவட்டங்களை தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

துங்கபத்ரா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மந்த்ராலயம் குருராகவேந்திரர் கோயில் மூழ்கியது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள எமிக்கனூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. அப்போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதுவது போல சென்றது. இதை பார்த்து மக்கள் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆபத்தை உணர்ந்த பைலட்கள் சட்டென மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை திருப்பினர். கட்டிடத்தின் மீது மோதாமல் ஹெலிகாப்டர் நூலிழையில் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இந்த சோகம் அடங்குவதற்குள் நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய சந்திரபாபு நாயுடு!

JKR  

chanthirababu-naiduஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை காணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 7 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 85 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை. நிவாரண, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் மாவட்டங்களை தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

துங்கபத்ரா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மந்த்ராலயம் குருராகவேந்திரர் கோயில் மூழ்கியது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள எமிக்கனூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. அப்போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதுவது போல சென்றது. இதை பார்த்து மக்கள் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆபத்தை உணர்ந்த பைலட்கள் சட்டென மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை திருப்பினர். கட்டிடத்தின் மீது மோதாமல் ஹெலிகாப்டர் நூலிழையில் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இந்த சோகம் அடங்குவதற்குள் நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய சந்திரபாபு நாயுடு!

JKR  

chanthirababu-naiduஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை காணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 7 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 85 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை. நிவாரண, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் மாவட்டங்களை தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

துங்கபத்ரா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மந்த்ராலயம் குருராகவேந்திரர் கோயில் மூழ்கியது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள எமிக்கனூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. அப்போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதுவது போல சென்றது. இதை பார்த்து மக்கள் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆபத்தை உணர்ந்த பைலட்கள் சட்டென மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை திருப்பினர். கட்டிடத்தின் மீது மோதாமல் ஹெலிகாப்டர் நூலிழையில் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இந்த சோகம் அடங்குவதற்குள் நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய சந்திரபாபு நாயுடு!

JKR  

chanthirababu-naiduஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை காணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 7 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 85 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை. நிவாரண, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் மாவட்டங்களை தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

துங்கபத்ரா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மந்த்ராலயம் குருராகவேந்திரர் கோயில் மூழ்கியது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள எமிக்கனூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. அப்போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதுவது போல சென்றது. இதை பார்த்து மக்கள் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆபத்தை உணர்ந்த பைலட்கள் சட்டென மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை திருப்பினர். கட்டிடத்தின் மீது மோதாமல் ஹெலிகாப்டர் நூலிழையில் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இந்த சோகம் அடங்குவதற்குள் நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

JKR  சனி, 3 அக்டோபர், 2009

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர நடவடிக்கை -

sonia-gandhi1.jpg

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தர நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், ‘இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள், முள்கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

அதில், ‘திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் தந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலும் அகதிகள் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘தமிழகத்தில் வசிக்கும் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கு தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும்’’, என்று கூறப்பட்டிருந்தது.

இதை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்தார்.

அப்போது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கைக்கு குழு அனுப்புவது குறித்து பூர்வாங்க பேச்சு நடைபெறுவதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எம்பிக்கள் குழுவிடம் கூறினார். முதல்வரின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோனியாவும் உறுதியளித்தார்.

JKR  

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர நடவடிக்கை - சோனிய

sonia-gandhi1.jpg

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தர நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், ‘இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள், முள்கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

அதில், ‘திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் தந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலும் அகதிகள் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘தமிழகத்தில் வசிக்கும் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கு தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும்’’, என்று கூறப்பட்டிருந்தது.

இதை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்தார்.

அப்போது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கைக்கு குழு அனுப்புவது குறித்து பூர்வாங்க பேச்சு நடைபெறுவதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எம்பிக்கள் குழுவிடம் கூறினார். முதல்வரின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோனியாவும் உறுதியளித்தார்.

JKR  

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர நடவடிக்கை - சோனிய

sonia-gandhi1.jpg

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தர நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், ‘இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள், முள்கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

அதில், ‘திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் தந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலும் அகதிகள் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘தமிழகத்தில் வசிக்கும் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கு தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும்’’, என்று கூறப்பட்டிருந்தது.

இதை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்தார்.

அப்போது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கைக்கு குழு அனுப்புவது குறித்து பூர்வாங்க பேச்சு நடைபெறுவதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எம்பிக்கள் குழுவிடம் கூறினார். முதல்வரின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோனியாவும் உறுதியளித்தார்.

JKR  

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர நடவடிக்கை - சோனிய

sonia-gandhi1.jpg

தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தர நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், ‘இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள், முள்கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

அதில், ‘திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் தந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலும் அகதிகள் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘தமிழகத்தில் வசிக்கும் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கு தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும்’’, என்று கூறப்பட்டிருந்தது.

இதை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்தார்.

அப்போது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கைக்கு குழு அனுப்புவது குறித்து பூர்வாங்க பேச்சு நடைபெறுவதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எம்பிக்கள் குழுவிடம் கூறினார். முதல்வரின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோனியாவும் உறுதியளித்தார்.

டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்

JKR  

டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.

சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.

இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Tags: war, delhi, pla, email threat, india, arunchala pradesh, போர், டெல்லியை பிடி, சீன ராணுவம், இமெயில் மிரட்டல், இந்தியா, அருணாச்சல பிரதேசம்.

அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்த இந்தியா!

JKR  வெள்ளி, 2 அக்டோபர், 2009

india-srilankaஇந்தியாவின் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று பிற்பகல் தாக்கப்பட்டதற்கு இந்தியா அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்துள்ளது.
“இராஜதந்திர அலுவலகத்திற்கு எதிராக நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான இந்த வன்முறை குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம்” என இந்திய வெளிவிவகார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

“சட்டத்தை நிலைநிறுத்தும் அமைப்புக்கள் உடனடியான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அமைச்சு அறிக்கை தெரிவிக்கிறது.

சிறிலங்கா தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 நிமிடமளவில் கோபம் மிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்றால் தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தின் சொத்துக்கள் சிலவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா தூதரகம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

“நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கும் காவல்துறையினருக்கும் நாம் எடுத்துச் சென்றோம்” என்றார் எஸ்.குணரத்ன. தூதரகத்தில் முதல் செயலராகக் கடமையாற்றுகிறார் இவர்.

இந்தத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த 10 முதல் 15 பூச்சட்டிகள் சேதமடைந்துள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

“பிற்பகலில், சுமார் 40 முதல் 50 பேர் வரையிலானோர் சிறிலங்காவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் பார்ப்பதற்குத் தமிழர்கள் போன்று இருந்தனர். அவர்கள் தமது கைகளில் சிறிலங்கா அரசைத் தாக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கி இருந்தனர்.

இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்று வட்டாரத்தில் பெரும் கூட்டம் இருக்கவில்லை. அவர்கள் பூச்சாடிகள் பலவற்றை சேதப்படுத்தியதுடன் முழக்கங்களையும் எழுப்பினர்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைப்பதில் ஒருவாறு வெற்றி கண்டனர்.

யாரும் காயமடையவில்லை. எல்லாமே இரண்டு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர் அவர்கள் தப்பி விட்டனர். ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அவர்கள் தமிழர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பவர்கள். அவர்கள் எல்லா ஏற்பாடோடும்தான் வந்துள்ளார்கள். ஊடகவியலாளர்களை மட்டுமே தம்மோடு அழைத்து வந்துள்ளனர்.

தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கியவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக, செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து காணொலிகளை நாம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தூதரகத்தின் முதல் செயலாளர் எஸ்.குணரத்ன மேலும் தெரிவித்தார்.

மீனவர் மீதான தாக்குதல்,

JKR  

மீனவர் மீதான தாக்குதல், அகதிகளின் புனர்வாழ்வு தொடர்பில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது-இந்தியப் பிரதமர்

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தும் இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறு வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியையும் கையளிப்பதற்காக திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமரை நேற்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டி.ஆர்.பாலு பிரதமரிடம் கடிதத்தை கையளித்த போது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளõர் என்று தி.மு.க. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு குழுவொன்றை அனுப்புவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும், பிரதமர் மன்மோஹன் சிங், பாலுவிடம் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்த பாலு, முதலமைச்சர் கருணாநிதியின் கடிதத்தையும் முப்பெரும் விழா தீர்மானத்தின் பிரதியையும் அவர்களிடம் கையளித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் தொடர்பில் மத்திய அரசாங்கம் விரைந்து செயற்படும் என்று சோனியா காந்தி, பாலுவிடம் உறுதியளித்தார். சிதம்பரம் கருத்து

இதேவேளை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய் யப்படுவதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். இலங்கை கடற் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய மீனவர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல் போன்ற சில நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அவர், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

மீனவர் மீதான தாக்குதல்,

JKR  

மீனவர் மீதான தாக்குதல், அகதிகளின் புனர்வாழ்வு தொடர்பில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது-இந்தியப் பிரதமர்

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தும் இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறு வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியையும் கையளிப்பதற்காக திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமரை நேற்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டி.ஆர்.பாலு பிரதமரிடம் கடிதத்தை கையளித்த போது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளõர் என்று தி.மு.க. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு குழுவொன்றை அனுப்புவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும், பிரதமர் மன்மோஹன் சிங், பாலுவிடம் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்த பாலு, முதலமைச்சர் கருணாநிதியின் கடிதத்தையும் முப்பெரும் விழா தீர்மானத்தின் பிரதியையும் அவர்களிடம் கையளித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் தொடர்பில் மத்திய அரசாங்கம் விரைந்து செயற்படும் என்று சோனியா காந்தி, பாலுவிடம் உறுதியளித்தார். சிதம்பரம் கருத்து

இதேவேளை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய் யப்படுவதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். இலங்கை கடற் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய மீனவர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல் போன்ற சில நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அவர், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr