அம்பாறை மாவட்ட அரச அதிபரின் பணிப்புரைக்கமைய மேலதிக மாவட்ட அரச அதிபர் தர்சினி பிரசாந்த் தலைமையிலான குழுவொன்று கல்முனைக்கு வந்து இவ்வீடுகளை உரிய பயனாளிகளுக்கு கையளித்துள்ளனர்.
இதேவேளை, மிகுதியாக கல்முனை இரவெளிக்கண்டத்தில் உள்ள வீடுகளை இக்குழுவின் மேற்பார்வையின் கீழ் நாளை வழங்கப்படஉள்ளது.
எனினும், சுனாமியால பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை இரவெளிக்கண்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு, இதுவரைக்கும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் வழங்கப்படவில்லை என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
கடந்த புதன்கிழமை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்














.gif)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக