இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிழக்கு மாகாணம் படையினர் வசமாகி 3 ஆண்டுகள் நிறைவு

JKR  சனி, 17 ஜூலை, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணம் முழுமையாக படையினரால் விடுவிக்கப்பட்டு நாளை மறுதினம் 19ஆம் திகதி 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகிதியே கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டது.

வாகரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து கொக்கொட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு போன்ற புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை படையினர் கைப்பற்றியதுடன், கிழக்கு படையினரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
கிழக்கு மாகாணம், படையினரால் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட 3 ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணத்தில் பல சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr