மேற்படி குழுவினர் திருடியதாகக் கூறப் படும் 20 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவை கண்டி, குருணாகல், தம்புள்ளை, மாத்தளை ஆகிய இடங்களில் களவாடப் பட்டவைகளாகும்.
கைப்பற்றிய மோட்டார் சைக்கிள்களில் நான்கின் உரிமையாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மாத்தளைப் பொலிஸார் தெரிவித்தனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக