'நாம் தமிழர் அமைப்பினர்' கையடக்கத் தொலைபேசி மூலம் தனக்கு மிரட்டல் விடுத்தாக தென்னிந்திய நடிகர் கருணாஸ் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்..
கதிர்காம உற்சவத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவிருந்ததாகவும், இதற்காக ஏற்கனவே விமானப் பயணச்சீட்டை பெற்றிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக