இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிறைக்குள் செல்லிட தொலைபேசிகள் பறிமுதல்

JKR  சனி, 24 ஜூலை, 2010

கொழும்பு சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களிடமிருந்து செல்லிடத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளர்.
திடீர் சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டபோதே இ;த்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளர்.
சிறையிலுள்ள கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுpறைச்சாலைக்கு வருபவர்கள், கைதிகளை சந்திப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் அவற்றில் ஒன்றாகும்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr