.இந்த படகில் நவீன வகையான ஆயுதங்களும் மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். இதன்போது நான்கு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தலைமன்னாருக்கு வடமேற்காக 15 கடல்மைல் தொலைவில் வைத்து மேற்படி படகு இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக