.இராணுவச் சட்டத்திட்டங்களை மீறியது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த நீதிமன்றம் கூட்டப்பட்டது.
நீதிமன்றம் இறுதியாகக் கடந்த 10ஆம் திகதி கூடியது. இதன் போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத நிலையில், அது இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக