இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எஜமானியைக் கொன்ற குற்றச்சாட்டில் 19 வயது இலங்கை பணிப்பெண் கைது

JKR  வியாழன், 21 அக்டோபர், 2010

ஜோர்டானிலுள்ள இலங்கைப் பணிப்பெண் ஒருவர் தனது எஜமானியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பணிப்பெண் எஜமானியை கொலை செய்ததுடன் அவரின் சடலத்தையும் எரிக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹொரண பகுதியைச் சேர்ந்த 19 வயதான பணிப்பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr