இதில் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்குக் கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக