இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யானைகளால் வழிமறித்து தாக்கப்பட்ட லொறி

JKR  வெள்ளி, 1 அக்டோபர், 2010

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகள் ஒன்றுகூடி வீதியில் சென்று கொண்டிருந்த லொறியொன்றினை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளது
.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கந்தளாய் சீனி ஆலை 12ஆம் கட்ட வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் பயணித்த லொறிச் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் ஓடி உயிர் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதலினால் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.
கந்தளாயில் தமது தேவைகளை முடித்துக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் சீனி ஆலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr