.13 வயதான இச்சிறுமி 6 மாத கரிப்பிணியாகவுள்ளார். இவர்கள் பிபிலை பிடகும்புர பகுதி கிராமம் ஒன்றை சேர்ந்தவர்கள். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் 21 வயதானவர்.
வறுமையின் காரணமாக கல்வியை இடைநடுவே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த வேளை தனது மூத்த சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிறுமியின் தாய் தெரிந்து கொண்டவுடன் பிபிலை பொலிஸாருக்கு செய்த முறைபாட்டை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக