இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறும் அவரின் இராணுவத் தரநிலைகளை பறிப்பதை தவிர்க்குமாறும் கோரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கடிதமொன்றைக் கையளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
.நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr