இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாராவில தல்வில பிரதேச கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு கரையொதுங்கியுள்ளது: பொலிசார்

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

மாராவில தல்வில பிரதேச கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினருடன் சென்று குறித்த படகினை சோதனையிட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சுமார் 25 அடி நீளமுள்ள இந்த படகில் ஆட்கள் எவரும் இருக்கவில்லை என்றும், அதனுள் வலைகள் இருந்ததாகவும் தெரிவித்த மாராவில பொலிசார் இப்படகு குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr