1700 வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையின் புதிய முயற்சியாக இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா ஹெரோயின் பாபுல்இ மற்றும் பல சட்டவிரோத போதைப்பொருட்கள் இச்சோதனையின் போது கைப்பற்றப்பட்டதுடன் 16 சந்தேக நபர்களும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் விற்பனை மூலம் திரட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகைப் பணத்துடன் ஹெரோயின் விற்பனையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.














.jpg)









0 கருத்துகள்:
கருத்துரையிடுக