.இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீன் ஏற்றிக் கொண்டு வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான நவகத்தேகம முல்லேகமயைச் சேர்ந்த தயாரத்ன மற்றும் அவரது தாயாரான 61 வயது ரன்மெனிக்கே என்பவருமே உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய லொறி அருகிலிருந்த வேம்பு மரம் ஒன்றுடன் மோதியதில் லொறி சாரதி படுகாயமடைந்துள்ளார். சாரதி ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக