இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ் பிரதம தபாலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நீர்வடிகால்களை அமைச்சர் பார்வையிட்டார்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

யாழ் பண்ணைச் சந்திப் பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை வெளியேற்றுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் பிரதம தபாலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நீர்வடிகால்களை இன்று பார்வையிட்டார் புகைப்படம்  இணைப்பு 
.பண்ணைச் சந்திப் பகுதியில் மழைநீர் ஓட முடியாத நிலையில் தேங்கி நிற்பதனால் மக்கள் பலத்த இடர்பாடுகளை எதிர்கொள்வதாக அமைச்சருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே அமைச்சர் அவர்கள் நேரடியாக அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் குமரகுரு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ஜெயரட்ணம் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநரக சபை உட்கட்டுமான பொறியியலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.













0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr