இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத்தை விடுவிக்கக் கோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரி மக்கள் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஜனநாயக தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது
.ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் அவ்விடத்தில் கூடி இருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr