.இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் நாள் சனிக்கிழமை 9ஆம் திகதி மாவட்ட செயலகத்திலும், இரண்டாம் நாள் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செங்கலடி பிரதேச செயலகத்திலும் மூன்றாம் நாள் திங்கள் கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலும் சாட்சியங்களை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரியொருவர் இது தொடர்பாக தெரிவித்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக